31 வருடங்கள் மகனுக்காக தவமிருந்த பெற்றோர்…

இத்தாலிய கார் விபத்தில் சிக்கி 31 வருடங்களாக கோமாவில் இருந்த மகன் நேற்று உயிரிழந்ததால், நம்பிக்கையுடன் காத்திருந்த அவருடைய பெற்றோர் பெரும் சோகமடைந்துள்ளனர். இத்தாலியை சேர்ந்த இக்னாசியோ என்கிற 22 வயது இளைஞர் மார்ச் 19, 1988ம் ஆண்டு தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது நடந்த கோர விபத்தில் இக்னாசியோவின் மூளைப்பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்ட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவன் காரில் இருந்த நண்பர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இரண்டு பேர் … Continue reading 31 வருடங்கள் மகனுக்காக தவமிருந்த பெற்றோர்…